செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் இயங்கிவரும் மாருதி தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சளிக்கு மருத்துவம் அளித்து வந்த மருத்துவமனை இன்று மூடி சீல்வைக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது அவர்களின் முழு விவரம் அறிந்து முகவரியுடன் நகராட்சி, வருவாய் கோட்டாட்சியரிடம் முறையாகத் தெரிவிக்க வேண்டும். எந்தவித மருத்துவச் சிகிச்சையும் அளிக்கக் கூடாது என அறிவுறுத்தி இருந்தனர்.