நாகையைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதே பகுதியில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நான்கு பேர் ஃபைபர் படகில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகின் மீன்பிடி வலைக் கயிற்றில் சிக்கி, ஃபைபர் படகு கடலில் கவிழ்ந்தது.