கரோனா ஊரங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையை மாநில அரசு வீடுகளுக்கு சென்று வழங்கவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ட்விட்டர் பதிவில், “சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்காமல், அங்கங்கே கூட்டம் சேர்த்து, மக்களை வரிசையில் நிற்கவைத்து அளித்து வருவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.