ஈரோடு மாவட்டம் பவானி பகுதி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணன். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீ பெஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புப் பணிகள் செய்யும் ஒப்பந்ததாரராக கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார்.
ஒப்பந்தம் நிறைவடைந்து எட்டு மாதங்கள் ஆகியுள்ள ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மீதம் 68 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.