கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மட்டன்னூர் கலால் அலுவலகத்தில் 28 வயதான இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கரோனா பாதிப்பு: கலால் துறை அலுவலகத்தில் ஒருவர் உயிரிழப்பு - தொற்றால் உயிரிழந்த இளைஞர்
திருவனந்தபுரம்: கலால் துறை அலுவலகத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
![கரோனா பாதிப்பு: கலால் துறை அலுவலகத்தில் ஒருவர் உயிரிழப்பு கரோனாவால் 28 வயது இளைஞர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:12:32:1592487752-ppppppp-1806newsroom-1592479875-1003.jpg)
Excise personnel dies of COVID-19
அவரது இறப்பை தொடர்ந்து மட்டன்னூர் கலால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, 18 கலால் அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.