தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழப்பு!

By

Published : Jul 9, 2020, 1:43 PM IST

சென்னை: சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிப்பு
சென்னையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிப்பு

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர் மரித்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details