இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஜம்மு என்ற கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நமது பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு நாடும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ உரிமை இல்லை.