நாட்டில் கரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகிவருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, யோகி ஆதித்யநாத்தின் அலுவலர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.