உதய்பூர்:இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட மாணவிகள் அஜ்மீர் காவல் துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி தஞ்சமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் உதவி காவல் ஆணையர் இந்தர் சிங் கூறுகையில், ‘ 20 மற்றும் 21 வயதுடைய இரு மாணவிகள் டெல்லியின் நாராயணபுரத்தில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தாங்கள் திருமணம் செய்துகொண்டதாகவும் ஒன்று சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்ததாக' கூறினர்.