தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 28, 2021, 8:50 PM IST

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் 2 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஜாமியா காட்டுப்பகுதியில் இரண்டு நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

மகராஷ்டிராவில் இரண்டு நக்செல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
மகராஷ்டிராவில் இரண்டு நக்செல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி ஜாம்பியா கட்டா காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்த கட்சிரோலி காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 28) காலை 6 மணியளவில் காட்டுப்பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு காவல் துறையினர், சி-60 கமாண்டோக்களுக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் நக்சல்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தாமிரா என்ற தேவதை..!

ABOUT THE AUTHOR

...view details