தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2021, 10:17 PM IST

ETV Bharat / bharat

கரோனா பயத்தால் சரணடைந்த மாவோயிஸ்டுகள்

தெலங்கானாவில் கரோனா தொற்றுக்கு பயந்து மூன்று மாவோயிஸ்டுகள் காவல் துறையினரிடம் சரணடைந்தனர்.

தெலங்கானாவில் மூன்று மாவோயிஷ்ட்கள் சரண்!
தெலங்கானாவில் மூன்று மாவோயிஷ்ட்கள் சரண்!

கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டை உலுக்கி வரும் நிலையில், தெலங்கானாவின் மானுகுருவில் வசித்து வந்த மூன்று மாவோயிஸ்டுகள் கரோனா தொற்றுக்கு பயந்து காவல் துறையினரிடம் சரணடைந்தனர்.

இவர்களிடமிருந்து 10 ஜெலட்டின் குச்சிகள், மூன்று டெட்டனேட்டர் டெண்டர்கள், நான்கு பேட்டரிகள், ஒரு கம்பி மூட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுனில் தத் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் தலைவர்களான கங்கா ராமையா, சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பயத்தில் இவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இதையுன் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: வரும் வாரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனை

ABOUT THE AUTHOR

...view details