பெங்களூர் (கர்நாடகா): ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் தாலுக்கா நாகராஹா அருகே கார், இருசக்கர வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகாக்லோட் மாவட்டம் ஹனகுண்டாவிலிருந்து பசவ்ராஜ் (25) என்பவர், தனது மனைவியின் தங்கை பல்லவி (23), தனது மகன் ஷரத் (2) ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள குண்டகோலா கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.