ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மசூதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பம்பூர் ஜூலை 1ஆம் தேதி சோபூர், 2021ஆம் ஆண்டு சோபியான் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு மசூதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.