தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2020, 3:41 PM IST

ETV Bharat / bharat

ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு; கேரளாவில் என்.ஐ.ஏ திடீர் சோதனை!

திரிச்சூரில் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிற ஐந்து நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திரிச்சூரில் என்ஐஏ சோதனை
திரிச்சூரில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சிலருக்கு, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திரிச்சூரின் சாவக்காட், பூவத்தூர், வடக்கேகாட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐந்து வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (டிச.22) திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details