புது டெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அலுவலர் சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகிற 14ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த நிலையில் நாட்டின் புதிய தலைமை தேர்தல் அலுவலராக ராஜிவ் குமார் இன்று (மே12) நியமினம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் கிரஜூ அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார். ராஜிவ் குமார் 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அலுவலர் பேட்ஜ் ஆவார்.