நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 97 ரூபாய்க்கும், டீசல் 88 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
பயணிகள் ரயில் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக வெளியான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த அவர், "கோவிட் - உங்களுக்குதான் (மக்களுக்கு) பேரழிவு, ஆனால், அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.