இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் உயிர் வேண்டுமானலும் போகலாம்; பிரதமரின் வரி வசூலிப்பு மட்டும் போகக்கூடாது.
கரோனா தடுப்பு மருந்துக்கு 5 விழுக்காடு வரி விதித்தது குறித்து காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.