தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீடுகளில் பிளேபாய் சர்விஸ் கார்டு வீசிய இளைஞர் கைது! - கால் கிர்ள் சர்வீஸ்

பிளே பாய் சர்வீஸ்க்கு தொடர்பு கொள்க என தொலைபேசி எண்ணை வீடுகளில் வீசிவிட்டு சென்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பிளே பாய்
பிளே பாய்

By

Published : Dec 31, 2022, 5:33 PM IST

ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் அடுத்த நய்ச் ராய்பூர் குடியிருப்பு பகுதியில் விசிட்டிங் கார்டு அளவிலான அட்டை ஒரு வீட்டில் வீசப்பட்டுள்ளது. அதில் பாலியல் ரீதியிலான உதவிகளுக்கு பிளே பாய் சர்வீஸ் என ஒருவரின் பெயர் குறிக்கப்பட்டு, தொலைப்பேசி எண்ணும் எழுதப்பட்டு இருந்தது.

அட்டை வீசப்பட்ட விஷயம் காலனி முழுவதும் பரவிய நிலையில், அதேபோல் அனைவரது வீடுகளிலும் அட்டை வீசப்பட்ட அதிர்ச்சிகர தகவல் வெளிவந்தது. சம்பவம் குறித்து பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஒவ்வொரு வீடுகளிலும் பிளேபாய் சர்வீஸ் தொடர்பான அட்டையை வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக இளைஞரைக் கைது செய்த போலீசார் விளையாட்டுக்காக அட்டையை வீசினாரா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கமா என விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:‘நான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை’ - குலாம் நபி ஆசாத் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details