கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "கோவிட்-19 தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி, அவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அத்துடன் அவர்களின் 18 வயது வரை மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.