தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் ஓட்டிய ஒடிசா மந்திரி!! - latest news

ஒடிசா மந்திரி சுசாந்தா சிங் கரோனா நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றி சென்றார்.

ஆம்புலன்ஸ் ஓட்டிய ஒடிசா மந்திரி!!
ஆம்புலன்ஸ் ஓட்டிய ஒடிசா மந்திரி!!

By

Published : May 4, 2021, 2:49 PM IST

ஒடிசா மந்திரி சுசாந்தா சிங் புதிய காரோனா நோயாளிக்களுகாக சோகெலா பகுதி அருகே ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார். இந்நிலையில், சோகெலா தபாடா கிராமத்தை சேர்ந்தவ இளைஞர் கரோனாவல் அவதிப்பட்டார்.

பின்னர், ஒடிசா மந்திரி சுசாந்தா சிங் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரை ஏற்றி ஆம்புலன்சை ஓட்டினார். இதையடுத்து, இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 2 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details