தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் தலைமறைவு பயங்கரவாதி கைது

By

Published : Dec 2, 2022, 9:55 AM IST

டெல்லியில் தலைமறைவு பயங்கரவாதி ஹர்பிரீத் சிங் நேற்று கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் தலைமறைவு பயங்கரவாதி கைது
டெல்லியில் தலைமறைவு பயங்கரவாதி கைது

டெல்லி: விமான நிலையத்திற்கு மலேசியாவின் கவுலாலம்பூரில் இருந்து நேற்று (டிச.1) விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, தலைமறைவான பயங்கரவாதி ஹர்பிரீத் சிங் கைது செய்யப்பட்டார்.

லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஹர்பிரீத் சிங் தொடர்புடையவர்.

இவர் குறித்து தகவல் தெரிவிக்க, என்ஐஏ 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது. அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும், லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை புகார்: வங்கதேச சகோதரர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details