தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 22, 2021, 7:44 PM IST

ETV Bharat / bharat

விரைவில் கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

டெல்லி: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

விரைவில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்
விரைவில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், கரோனா உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தொகை குறித்த வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றத்தில் வழங்கியது.

அதில் மாநிலப் பேரிடர் நிவாரணத்தொகையிலிருந்து, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை

For All Latest Updates

TAGGED:

NDMA

ABOUT THE AUTHOR

...view details