தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2022, 10:40 PM IST

ETV Bharat / bharat

அரபிக்கடலில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

அரபிக்கடலில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியக் கடற்படை ட்விட்டர் பதிவு
இந்தியக் கடற்படை ட்விட்டர் பதிவு

குஜராத்: அரபிக்கடலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்தியக் கடற்படையுடன் இணைந்து அரபிக் கடலில் சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையில் 800 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்படை ட்விட்டர் பதிவு

இவற்றின் சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய் என இந்தியக் கடற்படை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details