போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெருக்களில் வசிக்கும் பெண்களை, இருவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தொடர் புகார்கள் எழுந்துவந்தன.
இதையடுத்து, தேவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மாறுவேடத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அத்தெருக்களில் பெண்கள் நடமாடுவதே கடினமாக இருந்தது என அவர்கள் கூறினர்.