தமிழ்நாட்டில் ரவுடிகள், சமூக விரோதிகளால் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வழக்கறிஞர் முருகானந்தை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தாக்கினர்.
இதனால் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை என நேற்று ( செப்.7) ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.