புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 358 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 937ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 791 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 616 ஆக உள்ளது.