தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மூட உத்தரவு - Prahlad Singh Patel

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மே 15ஆம் தேதிவரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

monumentsHistorical monuments  museums in India closed till May 15  வரலாற்று நினைவுச்சின்னங்கள்  வரலாற்று நினைவுச்சின்னங்கள் மூட உத்தரவு  மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல்  அருங்காட்சியகங்கள் மூட உத்தரவு  Historical monuments Order to close  museums Order to close  Prahlad Singh Patel  Prahlad Singh Patel Minister of Tourism
monumentsHistorical monuments Order to close

By

Published : Apr 16, 2021, 6:25 AM IST

Updated : Apr 16, 2021, 6:31 AM IST

தொல்லியல் துறையின்கீழ் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மே 15ஆம் தேதிவரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ட்வீட்

இது தொடர்பாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தனது ட்விட்டரில், "கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து தொல்லியல் துறையின்கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மே 15ஆம் தேதிவரை அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

அரசாணை
Last Updated : Apr 16, 2021, 6:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details