உத்தரகாண்ட்: ஹரித்வார் அருகே கரோனா பாதித்து நபர் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் உடலைக் கொண்டுசெல்ல குடும்பத்தினர் ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் கரோனா நோயாளியின் உடலைக் கொண்டுசெல்ல ரூ.80,000 கேட்டுள்ளார்.
கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டுசெல்ல ரூ. 80,000 - ஓட்டுநர் மீது வழக்கு - ஆம்புலன்ஸ் ஒட்டுநர்
ஹரித்வாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒரு கரோனா நோயாளியின் உடலைக் கொண்டுசெல்ல ரூ.80,000 கோரிய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
![கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டுசெல்ல ரூ. 80,000 - ஓட்டுநர் மீது வழக்கு கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல ரூ. 80,000 - ஓட்டுநர் மீது வழக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11612598-790-11612598-1619945699753.jpg)
கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல ரூ. 80,000 - ஓட்டுநர் மீது வழக்கு
இதையடுத்து, வேறு வழி இல்லாமல் இறந்தபோனவரின் மனைவி பணத்தை கொடுத்து உடலை எடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
கரோனா பாதித்தவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டுசெல்ல ரூ. 80,000
இதையும் படிங்க: செல்வாக்கை நிரூபித்த செங்கோட்டையன்' - கோபியில் தொடர் முன்னிலை