ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மத-அரசியல் அமைப்பான ஜமாத்-இ இஸ்லாமிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாநில புலனாய்வு முகமையின் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி முஹம்மது அஜாஸ், அந்த அமைப்பின் தொடர்புடைய நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.