ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட பின்பு, அங்கு இணையசேவைகள் முடக்கப்பட்டன.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு முறை இணையசேவை முடக்கப்பட்டதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்தச்சூழ்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சுதந்திரதினத்தன்று தடையற்ற இணையசேவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிடைப்பது இதுவே முதல் முறை என காஷ்மீரின் காவல் ஐஜி விஜயகுமார் கூறியுள்ளார்.