இந்தியா கரோனாவை எதிர்த்துப் போராடிவரும் நிலையில், தொற்றுநோய் பரவுவதைச் சமாளிக்க ஒரு தேசியக் கொள்கையில் அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
'கரோனா பரவுவதைச் சமாளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்' - Sonia Gandhi speech about corona virus
டெல்லி: கரோனா பரவுவதைச் சமாளிக்க அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.
!['கரோனா பரவுவதைச் சமாளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்' சோனியா காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11601647-489-11601647-1619854983186.jpg)
“கரோனா தொற்றுநோய் பரவுவதைச் சமாளிக்க அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்”
மேலும் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:ஏமன் நாட்டிற்குச் சென்ற இருவர் கைது!