டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் பொது விநியோகத் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா மூலம் கூடுதலாக உணவு தானியங்கள் வழங்கப்படுள்ளன.