ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன் தினம் (செப்-4) இரண்டு பெண்ணின் இறந்த உடல்கள் மீட்கப்படன. இறந்தவர்கள் மாந்தீரிகம் போன்ற சடங்குகளுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் காணாமால் போன மற்றொரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ராஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நவுஷத் ஆலம் கூறுகையில், ‘ இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள மலைப்பகுதியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருந்து வீசப்பட்டுள்ளது.