தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2021, 7:55 PM IST

ETV Bharat / bharat

முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தொண்டர்கள் ஏபிவிபி அலுவலகத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜின் தொண்டர்கள் ஏபிவிபி உள்ள கொல்கத்தா அலுவலகத்தை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Breaking News

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு அசன்சோலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் திரிணாமுல் காங்கிரஸ் தொழிலாளர்களால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் 15-20 கட்சி தொண்டர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள ஏபிவிபி கொல்கத்தா அலுவலகத்தைத் தாக்கியதாக வாக்குவாதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தொற்று பரவல்: புதிய கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details