மேற்குவங்க மாநிலம் பாராசாட் மாவட்டத்திலுள்ள வடக்கு 24 பர்கானா பகுதியைச் சேர்ந்தவர் பருள் சர்கார். ஐம்பது வயதான இப்பெண் இன்று காலை வழக்கம்போல் தனது நெல் வயலுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், அவரது நெல் வயலிற்கு அருகிலேயே உயிரிழந்தார்.