தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீன் - 3 டன் எடைகொண்ட ராட்சத மீன்

மச்சிலிபட்டினம்: மூன்று டன் எடை கொண்ட பெரிய ஸ்டிங்ரே எனப்படும் திருக்கை மீன் ஆந்திராவில் மீனவர்கள் பிடித்துள்ளனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய 3  டன் எடைகொண்ட ராட்சத மீன்
மீனவர்கள் வலையில் சிக்கிய 3 டன் எடைகொண்ட ராட்சத மீன்

By

Published : Jun 17, 2020, 7:15 PM IST

ஆந்திர மாநிலம், மச்சிலிபட்டினத்தில் உள்ளூர் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, ராட்சத மீனைக் கண்டனர். பின்னர், மீன்பிடி வலைகளைக் கொண்டு அந்த ராட்சத மீனை பிடித்தனர். பெரிய ஸ்டிங்ரே எனப்படும் திருக்கை மீன் என அது தெரியவந்தது.

மூன்று டன் எடை கொண்ட இந்த மீனின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. மீனவர்கள் அதைக் காட்சிக்கு வைத்ததும், ஏராளமானோர் ராட்சத மீனை காண்பதற்காக அங்கு குவிந்தனர்.

ஆந்திராவில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீன்

இதையும் படிங்க:இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை புள்ளி சுறா

ABOUT THE AUTHOR

...view details