பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அரசியல் தலைவர்களுடன் ஆறு முறை சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது இவ்வாறு நடக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் மாநிலங்களின் பரிந்துரைகளை கேட்டுகொண்டுள்ளார்.