மேற்கு வங்க அரசு, கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் இரண்டு ஆசிரியைகளை நேற்று பணி இடைநீக்கம் செய்துள்ளது.
ஆங்கில எழுத்துகளைக் கொண்ட பாடப்புத்தகத்தில் "அசிங்கம்" என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுவதற்காகக் கறுப்பு நிறம்கொண்ட சிறுவனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதால் கறுப்பின மக்களை இழிவுபடுத்தும் செயல் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.