புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கோயில்களில் சாமி தரிசனம்செய்தனர்.
அந்த வகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (அக். 10) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர்களுடன் சென்று சாமி தரிசனம்செய்தார்.