தமிழ்நாடு

tamil nadu

நிசார்கா புயலால் படகில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

By

Published : Jun 4, 2020, 5:38 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை தாக்கிய நிசார்கா புயலால் படகில் சிக்கித்தவிக்கும் நபர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

NISARGA cyclone Maharashtra news Landfall in Maharashtra’s Alibaug India Meteorological Department news Ratnagiri news Maharashtra coast news Mirya beach near the coast of Bhagwati news Stranded mid-sized ship news Arabian sea news today நிசார்கா புயல் மகாராஷ்டிரா நிசார்கா புயல் பாதிப்பு
நிசார்கா புயல்

மகாராஷ்டிரா மாநிலத்தை தாக்கிய நிசார்கா புயலால் மும்பை, ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

இந்தப் புயலின் பாதிப்பு மெல்ல மெல்ல தெரியவருகிறது. பகவதி கடற்கரை பகுதியருகே ஒரு படகில் சிக்கித்தவிக்கும் 13 நபர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த காற்று, மழைக்கிடையே மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details