ஜார்கண்டில் உள்ள சோன் ஆற்றில் இன்று காலை 6 மணிக்கு ஏழு சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஏழு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கிய சிறுவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.