கர்நாடக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜி.பரமேஸ்வரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கல்லூரி முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜி.பரமேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "மருத்துவக் கல்லூரியில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கல்லூரி 50 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. என் தந்தை எனக்கு கொடுத்தது" என்றார்.