பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா மீது ஜனவரி 3ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டிக்கும்விதமாக, பஜ்ரங் தள், துர்கா வாகினி உள்ளிட்ட அமைப்புகள் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டன.
குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் போராட்டம்! - Scuffle between protesters and police near Pak Embassy
டெல்லி: குருத்வாரா தாக்குதலைக் கண்டிக்கும்விதமாக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
![குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் போராட்டம்! Embassy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5624980-thumbnail-3x2-prot.jpg)
Embassy
இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டம் வன்முறையாக வெடிக்க அமைப்பின் உறுப்பினர்கள், பாதுகாப்புப் படையினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!