தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மணல் கலைஞர்! - Sudarsan Pattnaik 'Take care from Coronavirus' on his art sculpture

புவனேஷ்வர்: கடற்கரை மணலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் கலைஞருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

கலைஞர்
கலைஞர்

By

Published : Mar 9, 2020, 10:33 AM IST

ஒடிசாவில் புவனேஷ்வரைச் சேர்ந்த மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணலை உபயோகித்து பல்வேறு கருத்துகளைக் கூறிவருவார்.

அந்த வகையில், பூரி பகுதியின் கடற்கரை மணலில் செதுக்கப்பட்டுள்ள அவரின் புதிய கைவண்ணத்திற்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன். அதில், ஹோலி பண்டிகைக்கு வாழ்த்துகளையும், கொரோனா வைரஸிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்

மணல் கலைஞர்

இந்த மணல் ஓவியத்துடன் பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:குழப்பத்தில் காங்கிரஸ், டெல்லி சென்ற கமல்நாத் !

ABOUT THE AUTHOR

...view details