தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 5, 2020, 2:58 PM IST

ETV Bharat / bharat

தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்
தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜோத்பூரில் உள்ள எஸ்.என். மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் 2019 டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்

இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது முதலமைச்சர் அசோக் கெலாட்டின் (காங்கிரஸ்) தொகுதி என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: அங்கன்வாடியில் புகுந்த பாம்பால் குழந்தைகள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details