மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்சிங்-ரேகா பாய் தம்பதி. ரேகா பாய் கடந்த மாதம் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், ரேகா பாய்க்கு, பிரேம்சிங் உடல்நலக்குறைவு காரணமாக அக்.10ஆம் தேதி உயிரிழந்துவிட்டாதவும், அடுத்தநாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
அதையடுத்து கணவர் வீட்டிற்கு விரைந்த ரேகா பாய் உயிரிழப்பு குறித்து உறவினர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.