மேலும் அவர், முதியவர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஓய்வூதியம் முழுமையாக வழங்கப்படும் என்றார்.
அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்லும் மக்களை காவலர்கள் தடுப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, காவலர்களுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரி ஊரடங்குக்கான விதிமுறைகள் காவலர்களுக்கு தெரிகிறதா என உறுதி செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா தெரிவித்தார்.