தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி. விபத்து; பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி

டெல்லி: அவுரியா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

pm-modi-approves-rs-2-lakh
pm-modi-approves-rs-2-lakh

By

Published : May 17, 2020, 7:18 AM IST

இதுகுறித்து அவரது அறிவிப்பில், உத்திரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் நடந்த சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ .50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநில அரசு விபத்தில் உயிரிழந்தவர்கள் 24 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'உ.பி. விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்' - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details