தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2020, 9:35 AM IST

ETV Bharat / bharat

நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு கரோனா சோதனை!

டெல்லி: நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 13-15 தேதிகளில் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

People who attended prayer at Nizamuddin to undergo test for coronavirus
People who attended prayer at Nizamuddin to undergo test for coronavirus

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில் இந்தியாவில் கரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 1500 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 981 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...கரோனா: தெலங்கானாவில் ஆறு பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details