ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் அதனை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல் (பரிக்ஷா பே சார்ச்சா) நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கோதரா மைதானத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "2001ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அது உங்கள் நினைவில் இருக்கலாம். நம் அணி பல பின்னடைவுகளை அப்போட்டியில் சந்தித்தது.